5. எவை எல்லாம் ஒரு நாட்டிற்கு அழகு தருபவைகளாக
வள்ளுவர் குறிப்பிடுகிறார்?

நோயில்லாமை, செல்வம் உடைமை, பாதுகாப்பு உடைமை, விளைவு
உடைமை, இன்பம் உடைமை ஆகிய ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு
தருபவை.