2. ‘ஆன்று அமைந்த சொல்லான்’ என்பதை வள்ளுவர்
எவ்வாறு விளக்குகிறார்?

சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் பக்குவமாக, எல்லோரும்
மகிழ்வுடன் ஒத்துக் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்.