2. கடமை உணர்வு கொண்ட அமைச்சன் எதைச் செய்ய
வேண்டும்?

எந்தவிதத் தயக்கமும், அச்சமும் இல்லாமல், நன்மை பயக்கக்கூடிய
அறிவுரைகளை மன்னனிடம் துணிவுடன் கூறவேண்டும்.