1. நாடு என்று அழைப்பதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?
குறையாத விளைபொருள், தகுதிவாய்ந்தவர்கள், அழியாத செல்வம் ஆகிய மூன்றும் எந்தநாட்டில் இருக்கிறதோ அந்தநாடே, நாடு என்று அழைப்பதற்குத் தகுதிவாய்ந்தது என்கிறார் வள்ளுவர்.
முன்