|
1.
காது இருந்தும் செவிடன் எனப்படுபவர் யார்?
செவியால்,
நல்ல அறிஞர்கள் கருத்தைக் கேட்காத
- கேட்க
விரும்பாத ஒருவனது காதுகள், இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும்
ஒன்றுதான். அவைகள் செவிட்டுத் தன்மை உடையன.
எனவே,
வள்ளுவர் அத்தகையோரைச் செவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்.
|