8) ‘வேய்’ என்னும் வெட்சித் துறையின் பொருளைத் தருக.
வெட்சியாருடைய ஒற்றர்கள், பகைவருடைய ஆநிரைகள்
நின்ற காவற்காட்டின்கண் சென்று, காவற்காட்டின்
வலி (பாதுகாப்பு), அதனைக் காக்கும் மறவர்கள் வலி
(ஆற்றல், எண்ணிக்கை),    ஆநிரைகளின்     அளவு
போன்றவற்றை அறிந்துவந்து     உரைப்பது வேய்
என்னும் துறையாம்.


முன்