9) ‘ஊர்கொலை’ - துறைப் பொருள் யாது?
குறிஞ்சி நிலத்து எயினரின் சிற்றூர் குறும்பு எனப்படும்.
ஆவும் கன்றும் இருக்கின்ற தொழுவங்களையுடைய சிற்றூர்
குறும்பு. இதனை, ஊர் எனக் குறிப்பிட்டனர். கொலை
- அழித்தல்.எனவே, அத்தொழுவங்களையுடைய குறும்பை
அழிப்பது ஊர் கொலை என்பதாயிற்று.


முன்