6)

நெடுமொழி கூறல் என்பது யாது?


கரந்தை மன்னனுக்கு அவனுடைய படை மறவன் ஒருவன்
தான் போர்க்களத்தில் சிறந்து செயல்பட்ட பெருமையைத்
தானே கூறுவது நெடுமொழி கூறல் என்னும் துறையாகும்.



முன்