|
புறப்பொருள் வெண்பாமாலை
கூறும் திணைகளில்
மூன்றாவதாகிய வஞ்சி பற்றிக் கூறுகிறது.
வஞ்சி, முல்லைக்குப் புறனாக அமைவது என்பதை
விளக்குகிறது.
வஞ்சியின் துறைகளைக் கூறி, அவற்றை விளக்கிச்
சொல்கிறது. போர் மேற் செல்லும்போது இடம்பெறும்
நிகழ்வுகளை வரிசையாக அமைத்து, அவற்றின் சிறப்பை
எடுத்துரைக்கிறது.
|