4) காஞ்சித் திணையை வஞ்சித் திணையின்
மறுதலையாகக் கருதும் நூல்கள் யாவை?
பன்னிரு படலம், சிலப்பதிகாரம், புறப்பொருள்
வெண்பாமாலை.


முன்