1) வாள் செலவு, குடை செலவுகளைக் காஞ்சி மன்னன்
எதன் பின்னர் நிகழ்த்துவான்?
வஞ்சி வேந்தன், தன்னைப் போருக்கு அறைகூவிய
பின்னரே காஞ்சி மன்னன் வாள் செலவு, குடை செலவு
ஆகியவற்றை நிகழ்த்துவான்.


முன்