2) வஞ்சினக் காஞ்சித் துறை யாரைக்
குறிக்கிறது?
‘இன்று ஞாயிறு மறைவதற்கு முன்னாகப்
பகைவரை     அழித்து     யான் வெற்றி
கொள்ளேனாயின் பகைமையை விடுத்து
அப்பகைவர் முன் அடிமையாக நிற்கும்
இழிநிலையை     அடைவேனாகுக’ என்று
வஞ்சினம் கூறும் வேந்தனைக் குறிக்கிறது.


முன்