|
- வஞ்சிப் போரின்
மறுதலையாகிய காஞ்சி பற்றியும்,
காஞ்சி மன்னன் தன்னைக் காத்துக் கொள்வதற்காகப்
போரிடும் வகை பற்றியும் அறியலாம்.
- வீரர்க்கு மட்டுமன்றி,போரொடு
தொடர்புடையவர்களுக்கும்
மன்னன் சிறப்புச் செய்வதைத் தெரிந்து கொள்ளலாம்.
- போர்க்களத்துப்பட்டார்
சுவர்க்கம் புகுதல், காதலனொடு
மனைவி எரிமூழ்கல், கணவனை மாய்த்த வேலினைக்
கொண்டே மனைவியும் தன்னை மாய்த்துக் கொள்ளுதல்
முதலிய மரபுகளையும் அறிந்து கொள்ளலாம்.
|
|