தன் மதிப்பீடு : விடைகள் - I |
||
5. |
பின் வருவனவற்றுள் விரி உவமை, தொகை உவமை எவை எவை என்பதைக் குறிப்பிடுக. பவளம் போன்ற இதழ், பால் போலும் இன்சொல், மழை போன்ற கை, புயல் போன்ற கொடைக்கை, தாமரை போன்ற முகம். | |
பவளம் போன்ற இதழ் பால் போலும் இன்சொல் புயல் போன்ற கொடைக்கை தாமரை போன்ற முகம் |
- தொகை உவமை - விரி உவமை - விரி உவமை - தொகை உவமை |