தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்) |
|
4. |
மாறுபடு புகழ்நிலைக்கும், புகழ்வது போலப் பழித்திறம் புனைதலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுக. |
மாறுபடு புகழ்நிலை, ஒன்றனைப் புகழ்ந்து கூறுவது, அதனோடு எவ்விதமான தொடர்பும் இல்லாத பிறிது ஒன்றற்குப் பழிப்பாய்த் தோன்றுவது ஆகும். புகழ்வது போலப் பழித்திறம் புனைதல் என்பது, ஒன்றனைப் புகழ்ந்து கூறுவது, அதற்கே பழிப்பாய்த் தோன்றுவது ஆகும். |