தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

10.

சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள காப்பியப்
பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவன யாவை?

    'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்'
'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' 'ஊழ்வினை
உறுத்துவந்து ஊட்டும்' என்னும் மூன்று கருத்துகள் ஆகும்.

முன்