தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்) |
|
10. |
சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள காப்பியப் பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவன யாவை? |
'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்' 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' 'ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்' என்னும் மூன்று கருத்துகள் ஆகும். |