பாடம் - 2

D04122 பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் ஆகிய இரண்டின் இலக்கணத்தை எடுத்துச் சொல்கிறது. அவற்றின் வகைகளை விளக்க முயல்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    
     இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் விளக்கங்களைப் பெறுவீர்கள்.

  • பெருங்காப்பியம், சிறுகாப்பியம் பற்றிய தெளிவு     உண்டாகும்.
  • மரபு ரீதியாகச் சொல்லப்பட்ட பெருங் காப்பியத்திற்குப்     பதிலாகப் புதிய அணுகுமுறையிலான அறிமுகம்     கிடைக்கும்.
  • ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்     ஆகியவற்றின் கதைகளின் அறிமுகம் கிடைக்கும்.
  • அவற்றின் இலக்கிய நயம் முதலியவற்றை அறிந்து     மகிழலாம்.

பாட அமைப்பு