1. பாகவத மேளம் நடைபெற்று வரும் இரு ஊர்களைக் குறிப்பிடுக.

    மெலட்டூர், சாலியமங்கலம் என்ற இரு இடங்களில் மட்டும்நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று நடைபெற்று வருகின்றது.