1. குறவஞ்சி     நூல்கள்     எவ்வெப் பெயரால் அழைக்கப்படுகின்றன?

    இறைவன் பெயராலும், தலத்தின் பெயராலும், வள்ளல்கள் பெயராலும் அழைக்கப்படுகின்றன.