1. சுவை நூல் கூறும் பொருள் பற்றிக் குறிப்பிடுக.

    சுவை நூல் எழுத்து, சொல், யாப்பு, இசை, பண், தாளம், இயல், இயக்கம், கூத்து என்ற ஒன்பது பொருள்களைப் பற்றிக் கூறுகிறது.