தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(3) | மாடு ஓவியம் பற்றி எழுதுக. |
தேனி மாவட்டம் காமயக் கவுண்டன் பட்டியில் இவ்வோவியம் கிடைத்துள்ளது. மாட்டின் தலை கொம்புகளுடன் கழுத்துப் பகுதி வரை வரையப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் வரையப் பட்டுள்ளது. |