தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(2) | நவீனக் கலைப் பாணிகள் எவை? |
இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தின் கலைப்
போக்குகளை நான்கு பெரும் நிலைகளாகப்
பிரிப்பர்.
அவை, 1. ஐரோப்பியக் கலை மரபுப் (academic) பாணி 2. அகப் பதிவு இயல் (impressionism) பாணி 3. வங்காளக் கலைப் பாணி 4. தற்காலக் கலைப் பாணி |