பாடம் 5
D07115 : ‘கலை, கலைக்காகவே’ எனும் வாதம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
கலை இலக்கியத்தின் நோக்கம் பற்றி பேசுகிறது. கலை,
கலைக்காகவே என்று சொல்லுகிற வாதப் பொருளை
ஆராய்கிறது. கலை, கலைக்காகவா, வாழ்வுக்காகவா என்ற
கேள்வியின் பொருத்தங்களைப் பேசுகிறது. கலை,
வாழ்க்கைக்காகவே என்பது தமிழ் மரபில் உள்ள
பொதுவான கருத்து எனச் சொல்லுகிறது.
|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
•
|
இலக்கியத் திறனாய்வுக்குரிய ஒரு முக்கியமான பார்வைக்
கோணத்தை அறிந்திட உதவுகிறது.
|
• |
இலக்கியத்தின் பண்பும், பயனும் எவ்வாறு இணைந்து
போக வேண்டும் என்பதனை அறிந்திட உதவுகிறது.
|
• |
கலை, இலக்கியம்,
சிறந்ததாக அல்லது
வெற்றி உடையதாகக் கருதப் படுவதற்குரிய பண்புநிலைகளை
அறிந்திட உதவுகிறது. |
• |
இலக்கியக் கொள்கையில், பலகாலும் பேசப்பட்டு வரும்
பிரச்சனைகளில் ஒன்றைப் பற்றி அறிந்திட உதவுகிறது.
|
|
|
|