1. பதிக அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்? அவர்
    பாடிய நூல்கள் யாவை?

    காரைக்கால் அம்மையார். அவர் பாடியவை:
அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை,
மூத்த திருப்பதிகங்கள் இரண்டு.