1. திருப்பல்லாண்டு என்பதன் விளக்கத்தைத் தருக.

    இறைவனை உளம் உருக நினைந்து, அடியார்கள்
நலம் பெறுவதற்காக இறைவனுக்குப் பல்லாண்டு பாடியது
திருப்பல்லாண்டு ஆகும்.