1. எழில் ஞான பூசை என்பது யாது?

    ஞான நூல்களைப் படித்தல், பிறரைப் படிக்கச்
செய்தல், அவற்றின் பொருளைக் கேட்டல், பிறரைக் கேட்க
வைத்தல், அப்பொருளைப் பற்றிச் சிந்தித்தல் என்ற
ஐந்தும் எழில்ஞான பூசையாகும்.