மாணவர்களே! இப்பாடத்தில் நீங்கள் கற்ற செய்திகளில்
நினைவில் கொள்ள வேண்டியவை:
- சமண சமயத் தத்துவப் பொருள் நவ பதார்த்தம் என்பதாகும்.
- சமண சமயத் தத்துவத்தைக் குறிக்கும் வகையில் சுவஸ்திகம்
என்ற குறியீடு அமைந்துள்ளது.
- சமணத் துறவிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் 28.
- சமண சமய இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் 10.
|