● |
பெருங்காப்பியத்தின் அமைப்பினை அறியலாம்.
|
● |
பல்வேறு வகையான மணமுறைகளைத் தெரிந்து
கொள்ளலாம்.
|
● |
பகைவனைச் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் எனும்
அக்கால அரசியல் போர் அறத்தை உணரலாம்.
|
● |
பல்வேறு சமயக் கொள்கைகளை அறிவதோடு, சமண
சமயத்தின் சிறப்பினை உணரலாம்.
|
● |
காமன் வழிபாடு அக்காலச் சமூகத்தில் செல்வாக்குப்
பெற்றிருந்தமையைத் தெளிவாக அறியலாம்.
|
● |
அரசர்களிடம் சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்யும்
நடைமுறை இருந்ததை அறியலாம்.
|
● |
இசைக்கலை, பந்தாடல் விளையாட்டு முதலானவை,
சிறப்புற்றிருந்தமையை உணர்ந்து கொள்ளலாம்.
|
● |
அக்காலத்தில் நிலவியிருந்த பல அரசியல் அறம் பற்றி
அறிந்து கொள்ளலாம்.
|
● |
திருமணம், குழந்தைப் பிறப்பு, விழாக்கள் முதலான
சிறப்பான சடங்குமுறைகளுடன் நடத்தப்பட்டதை
அறியலாம்.
|