1. காப்பிய இலக்கணங்களில் மூன்றினைச் சுட்டுக.
தெய்வ வணக்கம், நூலின் பாடுபொருள், வாழ்த்து
ஆகியன நூலின் தொடக்கத்தில் அமைய வேண்டும்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன் தரல்
வேண்டும். காப்பியத் தலைவன் நிகர் இல்லாதவனாக
இருத்தல் வேண்டும்.
முன்