1. காப்பிய இலக்கணங்களில் மூன்றினைச் சுட்டுக.


தெய்வ வணக்கம், நூலின் பாடுபொருள், வாழ்த்து

ஆகியன நூலின் தொடக்கத்தில் அமைய வேண்டும்.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன் தரல்

வேண்டும். காப்பியத் தலைவன் நிகர் இல்லாதவனாக

இருத்தல் வேண்டும்.

முன்