4. நாயனார் “தத்தா நமர்” என்று கூறிய நிகழ்ச்சியை

விவரிக்க.


சிவனடியார் வேடத்தோடு வந்த முத்தநாதன் உள்ளே
நுழைந்த போதே அவனைத் தத்தன் கவனித்து வந்தான்.
முத்தநாதன் செய்த செயலைக் கண்டு நொடிப் பொழுதில்
அரசனை அணுகினான்
; அங்கிருந்த முத்தநாதனை
வாளினால் கொல்லப் போனான். அப்பொழுது குருதி
கொப்புளிக்க வீழ்ந்து கொண்டிருந்த நாயனார்
“தத்தனே இவர் நம்மவர்
; சிவனடியார்” என்று தடுத்துச்
சாய்ந்தார்.

முன்