3. தமிழ் மொழியின் சிறப்பு வில்லி பாரதப் பாயிரத்தில்

எவ்வாறு கூறப்பெற்றுள்ளது?


பொதிய மலையில் பிறந்தவள்; பாண்டியன் புகழோடு
கலந்தவள்; சங்கத்தில் வளர்ந்தவள்; வைகை ஆற்றில்
தவழ்ந்தவள்; நெருப்பில் மூழ்கி எழுந்தவள்.


முன்