4. வீடுமன் இல்லாத சேனையை வில்லிபுத்தூரார் எவ்வாறு கற்பனை செய்துள்ளார்?
நிலவு இல்லாத வானம்; மணம் இல்லாத மலர்;
நதியில்லாத நாடு; நரம்பு இல்லாத யாழ்; செல்வம்
இல்லாத வாழ்க்கை; நினைவில்லா நெஞ்சம்;
வேத விதியில்லா வேள்வி என்று கற்பனை
செய்துள்ளார்.
முன்