தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

ஒட்டுமொழியின் அடிப்படை யாது?
அடிச்சொல் இரண்டு சேரும் போது பல சொற்கள்
இடையில் வரும். சொற்கள் பல ஒட்டி நிற்க, வாக்கியம்
உருவாகிறது. அவ்வகை அமைப்புடையது ஒட்டுமொழி
எனலாம்.

முன்