தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
தொல்காப்பியம் மூலம் தமிழ் எழுத்தின் வரிவடிவத்தைப்
பற்றி அறிய வாய்ப்பு உள்ளதா?
வரிவடிவத்தைக் குறிக்கும் நூற்பாக்களாக மெய்
எழுத்துக்குப் புள்ளி உண்டு. உள்ளே வைத்த புள்ளி
உருவமாகும் போன்றவை தரப்பட்டுள்ளன.
முன்