தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
4. |
மெய்யொலிகளைத் தொல்காப்பியரும்,
மொழிநூலாரும் எங்ஙனம் வகைப்படுத்துகின்றனர்? |
தொல்காப்பியர் மெய்யொலிகளை
வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப் பகுத்துள்ளார். மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி, மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துகின்றனர். |