இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் கருத்துகளை அறிந்து கொள்வீர்கள்.
• |
பல்லவர் காலத்தில் எழுந்த இலக்கிய, இலக்கண நூல்கள்
பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
|
• |
அக்காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் தோன்றிய ஒலி
மாற்றங்களால் பாதிக்கப்பட்ட உயிர் எழுத்து அடைந்த
மாற்றங்களைச் சான்றுகளுடன் உணர்ந்து கொள்ள
இயலும்.
|
• |
தமிழ்மொழி வடமொழியால் பாதிக்கப்பட்டு விட்டதால்
தமிழ் மெய்யெழுத்துகள் பல்லவர் காலத்தில் அடைந்த
மாற்றங்களையும், தனி ஆய்தத்தின் தோற்றத்தையும்
அறிந்து கொள்ளலாம்.
|
|