இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் கருத்துகளை அறிந்து கொள்வீர்கள்.
• |
சோழர் காலத் தமிழில் வழங்கிய உயிரெழுத்துகளையும்
உயிரொலி குறித்த மாற்றங்களையும் சான்றுகளுடன் நன்கு
உணர்ந்து கொள்ள இயலும்.
|
• |
சோழர் காலத் தமிழில் மெய்யெழுத்துகள்
பெறுமிடத்தையும் மெய்யொலி மாற்றங்களையும் பற்றி
இலக்கியங்கள், கல்வெட்டுகள் போன்ற ஆதாரம் கொண்டு
உணர்ந்து கொள்ளலாம்.
|
• |
சோழர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கிய, இலக்கண
நூல்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
|
|