இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:
• |
சோழர் காலத்தில் எழுந்த இலக்கண, இலக்கிய நூல்கள்
பற்றிய செய்திகளையும், மொழியை அறிய உதவும் பிற
கல்வெட்டுகள், ஆவணங்கள், சாசனங்கள், செப்பேடுகள்
போன்ற ஆதாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
|
• |
சோழர் காலத் தமிழ்மொழியில் உள்ள பல்வேறு
இலக்கணக் கூறுகளையும், அவை பெயரியல் அளவில்
மாறுபடும் விதங்களையும் அறிந்து கொள்ள இயலும். |
• |
இலக்கண வகைகளில் ஒன்றான வினைச் சொற்களின்
பல்வேறு வகைகள் சோழர் காலத் தமிழில் வழங்கிய
முறைகளைப் பற்றிய செய்திகளை நன்கு உணர்ந்து
கொள்ளலாம்.
|
|