பாடம் 5
A05135 : நாயக்கர் காலத் தமிழ்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
இந்தப் பாடம் நாயக்கர் காலத் தமிழில் ஏற்பட்ட
மாற்றங்களைக் கூறுகிறது. பல்லவர், சோழர் காலத்தில்
ஏற்பட்ட ஒலி மாற்றங்கள், இலக்கண மாற்றங்கள் மட்டுமன்றி,
எழுத்தளவிலும் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கிக்
கூறியுள்ளது.
|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:
•
|
நாயக்கர் காலத்தில் எழுந்த இலக்கிய இலக்கண நூல்கள்
பற்றிய செய்திகளை அறியலாம்.
|
• |
அக்காலக் கட்டத்தில் தமிழ்மொழியில் எழுந்த ஒலி
மாற்றங்களைச் சான்றுகளுடன் உணர்ந்து கொள்ளலாம்.
|
• |
தமிழ்மொழியின் பல்வேறு இலக்கணக் கூறுகள் முந்தைய
தமிழ் வழக்கிலிருந்து மாறும் விதங்களைச் சில
சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
|
• |
ஐரோப்பியர் வருகையால் தமிழில் தோன்றிய உரைநடை
வழக்கையும், வீரமாமுனிவர் தமிழ் வரிவடித்தில்
ஏற்படுத்திய மாற்றங்களையும் அறிந்து கொள்ளலாம்.
|
• |
நாட்டுப்புற மொழியியலின் போக்கும் விளக்கப்படுவதால்,
தமிழ் இலக்கியத்தில் உரைநடை வடிவம் மற்றும் பேச்சு
மொழியின் தாக்கம் ஆகியவற்றை நன்கு உணர்ந்து
கொள்ளலாம்.
|
|
|
|