தன்மதிப்பீடு : விடைகள் - II

(1) சோழர்களின் ஓவியக் கலை ஆர்வம் பற்றி என்ன
கருதலாம்?


பல்லவ, பாண்டியர் அளவுக்குச் சோழர் ஓவியக்
கலையில் ஆர்வம் காட்டவில்லை; அல்லது சோழர்
கால ஓவியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை என இரு
விதமாகக் கருதலாம்.

முன்