தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

தொல்காப்பியம் குறிப்பிடும் ‘நாடக வழக்கு’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

    நாடக வழக்கு என்பது சுவைபட வருவனவெல்லா
வற்றையும் ஓரிடத்து     வந்ததாகத்     தொகுத்துப்
புனைந்துரைக்கும் வகையாகும்.

முன்