தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(1) | பாலர் நாடக சபை முறை ஏன் தோன்றியது? |
பெரியவர்கள் தங்கள் மனம்போன போக்கில் பேசியும், நடித்தும் தமி்ழ் நாடக மேடையைச் சீரழிவுக்குள்ளாக்கிய நிலையில், அவர்களுக்கு மாற்றாகச் சிறுவர்களை அறிமுகம் செய்து பாலர் நாடக சபை முறை தோன்றியது. |