3.

மரப்பாச்சி தொடர்பான நம்பிக்கை யாது?

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மரப்பாச்சிப் பொம்மைகளை
வாங்கிக் கோயில்களில் உள்ள தல விருட்சங்களில் தொட்டில்
கட்டியோ, ஊஞ்சல் கட்டியோ வழிபட்டால் குழந்தைப் பேறு
கிட்டும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.



முன்