1. |
பாரதியின் பிறப்பு. |
2. |
இளமையில் நேர்ந்த இன்னல்கள்:
தாயாரின் மறைவு,
தந்தையாரின் கண்டிப்பு, வேண்டாத கல்வி, குழந்தைத்
திருமணம், தந்தையாரின் பொருள் இழப்பும் மறைவும். |
3. |
இளமையில் துளிர் விட்ட கவிதை
ஆற்றல். |
4. |
காசி வாழ்க்கை - சுதந்திர
தாகத்தையும், புரட்சி
எண்ணங்களையும் தோற்றுவித்தது. |
5. |
எட்டயபுரம் சமஸ்தானப் பொறுப்பும்,
மதுரையில்
தமிழாசிரியப் பணியும். |
6 |
பத்திரிகைகளில் ஆசிரியப்பணி
- தேசிய இயக்கத்திலும்,
கவிதைகளிலும் தீவிரமாக ஆழ்ந்தது. |
7. |
புதுச்சேரியில் தங்கியிருந்து, ஆங்கிலேய அரசுக்கு எதிரான
போராட்டத்தைத் தொடர்ந்தது.
|
8. |
தம்முடைய சமுதாயப் புரட்சியால் கடையத்தில் மக்களின்
பகைக்கு ஆளானது.
|
9. |
சென்னைக்குத் திரும்பி, தேச
விடுதலை இயக்கத்தை
ஊக்குவித்தது. |
10. |
மகாகவியின் அகால மரணம். |
-போன்ற மேற்கூறிய செய்திகளை விவரமாக அறியலாம்.