தன் மதிப்பீடு : விடைகள் - II
1. விநாயகர் எத்தகையவர்?

விநாயகர் சொல்லுக்கு அரியர், சூழ்ச்சிக்கு அரியர், பல
உருவாகப்படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி,
ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக்
காப்பவர். எளியவர் ஆவார்.

முன்