1.
|
குயில்பாட்டு எந்த இடத்தில் தோன்றியது?
|
[விடை]
|
2.
|
குயில் இரண்டாம் முன்றாம் நாட்களில் யாது செய்தது?
|
[விடை]
|
3.
|
குயிலின் முற்பிறவியில் நிகழ்ந்தது யாது?
|
[விடை]
|
4.
|
சைவசித்தாந்த நோக்கில் பசு,பதி,ஆணவம்,
கன்மம்,மாயை ஆகியவற்றின் குறிக்கோளாகக்
குயில்பாட்டில் காணப்பெறுபவை யாவை ?
குயில்பாட்டின் உள்ளுறை யாது?
|
[விடை]
|
5.
|
பாரதியின் சமயம் எத்தகையது?
|
[விடை]
|