தன் மதிப்பீடு : விடைகள் - I

5. பக்தி இலக்கிய உலகில் கண்ணன் பாட்டுக் காட்டும் புதுமை
யாது?


கண்ணனை வழிபடுபொருள் என்ற நிலையில் இருந்து மாற்றிப்
பயன்படுபொருளாகப் பாரதியார் பாடியுள்ளார். போற்றிப்
பாடலாகவோ, வேண்டுதலாகவோ இல்லாமல், நாயக - நாயகி
அணுகுமுறையையும் விடுத்து, கண்ணனை நெருங்கிய பல
உறவுநிலைகளில் வைத்துப் பாடுகின்றார் பாரதியார்.


முன்