தன் மதிப்பீடு : விடைகள் - II

2. பாரதி தொழிற் கல்வியை வற்புறுத்துவதின் நோக்கம் யாது?

மாணவர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் தம் சொந்தக்காலில் - நிற்க
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே தொழிற்கல்வியை
வற்புறுத்துகிறார்.

முன்