எது வினைச்சொல் என்பதை விளக்குகிறது. காலம் உணர்த்துதல் என்னும் கருத்தின் அடிப்படையில் வினைச் சொல் இருவகைப்படும் என வரையறுக்கிறது. முற்று, எச்சம் என வினைச்சொல் இருவகைப்படும் என்பதைச் சுட்டுகிறது.
வினைமுற்றில் விகுதிதான் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்துகிறது என்பதை விளக்குகிறது. வினை வகைகளை அறிவிக்கிறது.
|