விடைகள் - I
5. படர்க்கைப் பெண்பால் தெரிநிலை வினைமுற்று
முக்காலத்திலும் வருவதற்குச் சான்றுகள் தருக.
இறந்த காலம்
-
தேவி
வந்தாள்
நிகழ் காலம்
-
தேவி
வருகிறாள்
எதிர் காலம்
-
தேவி
வருவாள்
முன்